ஒரு பிரிவினால் என்ன செய்துவிட முடியும்?
ரணமாய் வேதனை தரும்
உயிர்கரைய அழுது தொலையும்
விரக்தியாய் பேச வைக்கும்
நினைவுகளை சுமந்து அலையும்
காலங்கள் உருண்டோட எதோ ஒரு தருணத்தில் யோசித்து பார்த்து மெல்ல நகைக்கும்
அவ்வளவுதானே !!
No comments:
Post a Comment