ஒரு காதலை உணராமல் இருக்கிறீர்களா?
ஒரு பிரிவை அழாமல் கடக்கிறீர்களா?
ஒரு நட்பை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கீர்களா?
ஒரு துரோகத்தை சந்திக்காமல் இருக்கிறீர்களா?
இல்லையெனில்..
நீங்கள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை.
No comments:
Post a Comment